Posts

Showing posts from 2014

12 ம் ஆண்டில்

Image

நெஞ்சை அள்ளும் இஞ்சி

Image
 நெஞ்சை அள்ளும்   இஞ்சி 1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும் . உடம்பு இளைக்கும் . 2. இஞ்சி துவையல் , பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல் , களைப்பு , மார்பு வலி தீரும் . 3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த , கப நோய்கள் தீரும் . 4. இஞ்சி சாறில் , வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும் . 5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம் , அஜீர ணம் , வாய் நாற்றம் தீரும் . சுறு சுறுப்பு ஏற்படும் . 6. இஞ்சியை , துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும் . 7. காலையில் இஞ்சி சாறில் , உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று , மலச்சிக்கல் தீரும் . உடம்பு இளமை பெறும் . 8. பத்துகிராம் இஞ்சி , பூண்டு இரண்டையும் அரைத்து , ஒருகப் வெந்நீரில் கலந்து காலை , மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும் . 9. இஞ்சி சாறோடு , தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் க...

ஹோமியோபதி: நோய் முதல் நாடும் சிகிச்சை

Image
ஹோமியோபதி: நோய் முதல் நாடும் சிகிச்சை ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர் என்பது போலவே, ஒவ்வொரு மனிதருக்கு வரும் நோயும், அதன் காரணங்களும் தனியானவை. ஒருவருக்குத் தலைவலி வருகிறதென்றால், அதற்கு ஒற்றைப் பொது மருந்து கிடையாது என்பதே ஹோமியோபதி காட்டும் வழிமுறை. ஒவ்வொரு உயிரும், அதற்கே உரிய பிரத்யேக உயிர்சக்தியால் கட்டுப்படுத்தப்படவும் நிர்வகிக்கவும் படுகிறது என்பதை உலகுக்கு முதலில் சொன்னவர் டாக்டர் ஹானிமன். ஜெர்மனியைச் சேர்ந்த அலோபதி மருத்துவரான டாக்டர் சாமுவேல் ஹானிமன், 1796ஆம் ஆண்டில் கண்டுபிடித்த மருத்துவ முறைதான் ஹோமியோபதி. அலோபதி மருத்துவத்தின் பக்கவிளைவுகள் குறித்துப் பெரும் சங்கடம் கொண்டிருந்த டாக்டர் ஹானிமனுக்கு, ஹோமியோபதி மருத்துவம் பெரும் மனநிம்மதியைத் தந்தது. டாக்டர் ஹானிமனுக்குப் பிறகு மருத்துவ அறிவியல் எத்தனையோ வளர்ச்சிகளைக் கண்டுவிட்டது. முதலில் நுண்ணோக்கி வந்தது. அதன்வழி நுண்ணுயிர்களைப் பார்க்கும் தொழில்நுட்பம், மருத்துவ அறிவியலில் பெரிய திருப்புமுனையாக இருந்தது. மரபணு ஆய்வுகள் மேலும் பல சாளரங்களைத் திறந்துவிட்டன. ஒவ்வொரு தனிமனிதரின் மரபணுவும் பிரத்யேகக் குணாம் சங்களை...